×

கொச்சியில் மரடு பகுதியில் 4-வது கட்டடமும் வெடிபொருட்கள் வைத்து தகர்க்கப்பட்டது

கொச்சி: கேரள மாநிலம் கொச்சி அருகே மரடுவில் 4-வது அடுக்குமாடி கட்டிடம் வெடிவைத்து இடித்து தகர்க்கப்பட்டுள்ளது. உரிய அனுமதி இன்றி சட்டவிரோதமாக கட்டப்பட்டதால் அடுக்குமாடி கட்டிடங்கள் இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து நேற்று 2 கட்டிடங்களும் இன்று பிற்பகல் ஒரு கட்டிடமும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.


Tags : building ,Maradu ,area ,Kochi , 5th building ,demolished ,explosives, Maradu , Kochi
× RELATED பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்...