×

போகி அன்று விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக புகை தரும் பொருட்களை எரிக்க வேண்டாம்: சென்னை விமானநிலைய நிர்வாகம்

சென்னை: போகி அன்று விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக புகை தரும் பொருட்களை எரிக்க வேண்டாம் என சென்னை விமானநிலைய நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த போகி பண்டிகை அன்று விமான போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : airport ,areas ,Chennai Airport Administration , Pokey, Smoky, Chennai Airport Administration
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...