×

2 மாதம் பரோல் விடுப்பு முடிந்ததை அடுத்து சிறைக்கு புறப்பட்டார் பேரறிவாளன்

வேலூர்: 2 மாதம் பரோல் விடுப்பு முடிந்ததை அடுத்து ஜோலார்பேட்டை வீட்டில் இருந்து பபுழல் சிறைக்கு பேரறிவாளன் புறப்பட்டார். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தந்தை குயில்தாசனுடன் இருக்கவும், சகோதரி மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும் கடந்த நவம்பர் 12ம் தேதி முதல் ஒரு மாத பரோல் வழங்கப்பட்டது.

Tags : prison , Parole, prison, terrorist
× RELATED கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கர்...