×

குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது: பிரதமர் மோடி பேச்சு

கொல்கத்தா: சிஏஏ தொடர்பாக நாட்டு மக்கள் திசை திருப்பப்படுகின்றனர்; குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது என்பதை மீண்டும் சொல்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசியல் விளையாட்டில் ஈடுபடுவோர் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து புரிந்துகொள்ள மறுக்கின்றனர் எனவும் கூறியுள்ளார்.


Tags : Modi , Citizenship Amendment Act, Prime Minister Modi
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...