×

கொச்சி அருகே மரடுவில் 4-வது கட்டிடத்தை இடிப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி அருகே மரடுவில் 4-வது கட்டிடத்தை இடிப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது. எச்சரிக்கை மணி ஒலித்ததை அடுத்து 18 மாடி ஜெயின் அப்பார்ட் மென்ட்டின் 200 மீட்டர் சுற்றுலாவுக்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.


Tags : demolition ,building ,alarm bell ,Maradu ,Kochi , Kochi, Maradu, Warning Hours
× RELATED கொல்கத்தாவில் 5 மாடி கட்டிடம் இடிந்து 9 பேர் பலி