சென்னை: உள்ளாட்சி மறைமுகத் தேர்தலில் முறைகேடு என்று மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் கிரிராஜன், வில்சன் புகார் மனு அளித்தனர். மறைமுகத் தேர்தல் முடிந்து முடிவு அறிவிப்பதில் காலதாமதம் ஏற்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளது.