×

தி.மலை மாவட்டம் புதுப்பாளையம் ஒன்றிய தலைவராக தேர்வானவருக்கு சான்றிதழ் வழங்க மறுத்ததாக போலீசில் புகார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஒன்றிய தலைவராக தேர்வானவருக்கு சான்றிதழ் வழங்க மறுத்ததாக புகார் எழுந்துள்ளது. திமுகவை சேர்ந்த சுந்தரபாண்டியனுக்கு இதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை.  தேர்தல் முடிவு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அதனை மாற்ற முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Tags : candidate ,Thiruvananthapuram , The Malay, New Delhi, Union President, Certificate, Complaint
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்