×

விருதுநகர் அருகே நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் டி.எஸ்.பியை அரிவாளால் வெட்டிய இருவர் கைது

விருதுநகர்: நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் டி.எஸ்.பி. வெங்கடேசனை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டினர். ஒன்றிய அலுவலகத்திற்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் கல்வீசியும் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, டி.எஸ்.பியை அரிவாளால் வெட்டியதாக கமுதியை சேர்ந்த பாலா, வீரசோழன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : persons ,Virudhunagar Two ,office ,Narikudi Union ,union office ,Narikudi , Virudhunagar, Narikudi Union office, DSP, sickle, cut, two arrested
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...