×

துபாயில் பேய் மழை; பெரு வெள்ளம் : வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுறுத்தல்

துபாய் : துபாயில் நேற்றுமுதல் இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பல்வேறு சாலைகளிலும் மழைநீர் வழிந்து ஓடுகிறது. இதையொட்டி வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் குளிர்ந்த சீதோசன நிலை நிலவி வருகிறது

Tags : floods ,Dubai ,Peru ,Motorists , Dubai, rain, motorists, rainwater
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...