திருவனந்தபுரம்: விதிமீறி கட்டப்பட்ட கொச்சி மரடு அடுக்குமாடி குடியிருப்புகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. 9 நிமிடங்களில் கட்டடம் தடைமட்டமானது. கடலோர விதிகளை மீறியதால் கட்டடம் இடிக்கப்பட்டது. நாளையும் 2 கட்டடங்கள் இடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மரடு அடுக்குமாடி குடியிருப்பை தகர்ப்பதற்காக கட்டிடங்கள் முழுவதும் வெடிபொருட்களால் நிரப்பப்பட்டிருந்தது.