×

மதுரையில் துப்பாக்கி முனையில் ஒப்பந்ததாரர் வீட்டில் 170 சவரன் நகைகள் கொள்ளைபோன வழக்கில் 3 பேர் கைது

மதுரை: மதுரையில் துப்பாக்கி முனையில் ஒப்பந்ததாரர் வீட்டில் 170 சவரன் நகைகள் கொள்ளைபோன வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு ஒப்பந்ததாரர் சோலை குணசேகரனின் மகன் ராஜாவே கொள்ளையில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. டிசம்பர் 27ல் 170 சவரன் நகை, ரூபாய் 2.8 லட்சம், முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : persons ,jewelery ,house ,contractor ,gunpoint ,Madurai 170 , Madurai, gunman, contractor, 170 shaving jewelery, robbery, 3 arrested
× RELATED மீன் சுருட்டியில் நகை கடையில் நூதன முறையில் 10 பவுன் நகை திருட்டு