×

மரடு அடுக்குமாடி குடியிருப்பு தகர்ப்பதற்காக கட்டிடங்கள் முழுவதும் நிரப்பப்பட்ட வெடிபொருட்கள்

திருவனந்தபுரம்: மரடு அடுக்குமாடி குடியிருப்பை தகர்ப்பதற்காக கட்டிடங்கள் முழுவதும் வெடிபொருட்களால் நிரப்பப்பட்டுள்ளது. மரடு அடுக்குமாடி குடியிருப்பு இடிக்கப்பட உள்ளதால் அப்பகுதியில் யாரும் நடமாட வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். பெட்ரோலியம், வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த குழுவினர் ஏற்கனவே குடியிருப்பை ஆய்வு செய்தனர்.


Tags : buildings , Wood, Apartments, Buildings, Ammunition
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...