×

கேரளாவில் கட்டிட இடிப்பு நடைபெறும் இடத்தை சுற்றி 144 தடை உத்தரவு

திருவனந்தபுரம்: கட்டிட இடிப்பு நடைபெறும் இடத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 4 அடுக்குமாடி குடியிருப்புகளை வெடிவைத்து இடிக்கும் பணிகள் நாளையும் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. மரடு குடியிருப்பு பகுதியில் ஆளில்லா விமானங்கள் பறக்க விடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : demolition ,site , Kerala, building demolition, location, 144 injunction
× RELATED பாகிஸ்தானில் X தளத்திற்கு தடை:...