×

பழனியில் வழக்கறிஞர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை

பழனி: பழனியில் வழக்கறிஞர் அருளானந்த முத்துக்குமாரசாமி வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அருளானந்த முத்துக்குமாரசாமி அளித்த புகாரின் பேரில் பழனி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : shaving robbery ,lawyer ,Palani , Palani, lawyer, 50 shaving, robbery, mystery handwriting
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்