டெல்லி : உத்தரப்பிரதேசத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசம் மாநிலம் கன்னூஜ் மாவட்டத்தில்பேருந்தும், சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் காயமடைந்தவர்கள் விரைவில் உடல் நலம் பெற பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.