×

இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு: தலைமறைவான 3 பேருக்கு பூவிருந்தவல்லி என்.ஐ.ஏ நீதிமன்றம் பிடிவாரண்ட்

சென்னை: அம்பத்தூரில் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சையது அலி நவாஸ், அப்துல் சமீம், காஜா மொய்தீன் ஆகியோருக்கு எதிராக பூவிருந்தவல்லி என்.ஐ.ஏ நீதிமன்றம் பிடிவாண்டி பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.


Tags : Murder ,Hindu Leader ,NIA , Hindu Leader, Murder, NIA Court, Warrant
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...