×

டெல்லி ஜே.என்.யூ பல்கலை. வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்ட சந்தேக நபர்களின் புகைப்படங்கள் வெளியீடு

புதுடெல்லி: டெல்லி ஜே.என்.யூ பல்கலை. வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்ட சந்தேக நபர்களின் புகைப்படங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதில், மாணவர்கள் சங்க தலைவர் அயிஷி கோஷ் உட்பட 9 பேர் சந்தேக நபர்கள் பட்டியலில் உள்ளதாகவும், வன்முறை தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Delhi JNU University ,campus ,persons , Delhi, JNU University, Violence, Suspects, Photos
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...