சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு செல்ல 310 சிறப்பு இணைப்பு பேருந்துகளின் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைப்பு பேருந்துகள் வரும் 12ம் தேதி முதல் 3 நாட்களுக்கு இயக்கப்படும் என சென்னை மாகர போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது.