×

பெங்களூருவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் மூவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

சென்னை: பெங்களூருவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் மூவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிருந்ததாக பெங்களூருவில் இம்ரான்கான், முகமது சயித், முகமது அனிப்கான் ஆகியோரை கடந்த 7ம் தேதியன்று போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், களியாக்கவிலையில் காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டதில் 3 பேருக்கும் தொடர்புள்ளதாக என போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.



Tags : Bengaluru ,terrorists , Kumari S.I. Wilson, Murder, Bengaluru, Terrorists, Police
× RELATED பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூரு...