×

2ம் வகுப்பு மாணவரை மனிதக்கழிவு அள்ள வைத்ததாக ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

நாமக்கல்: 2ம் வகுப்பு மாணவரை மனிதக்கழிவு அள்ள வைத்ததாக ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், பட்டியலினத்தவருக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் நாமக்கல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags : Teacher ,prison ,manslaughter Teacher , Student, teacher, imprisonment, namakkal
× RELATED அரசு ஊழியர்கள் மீது கரிசனை போல...