×

நித்தியானந்தாவிடம் 2 பாஸ்போர்ட்டுகள் இருப்பது கர்நாடக சிஐடி போலீஸ் விசாரணையில் அம்பலம்

பெங்களூரு: நித்தியானந்தாவிடம் 2 பாஸ்போர்ட்டுகள் இருப்பது கர்நாடக சிஐடி போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. நித்தி பெற்றிருந்த முதல் பாஸ்போரட் 2018 செப்.30ல் காலாவதி ஆகிவிட்டதாகவும், பாஸ்போரட்டை புதுப்பிக்க இருமுறை விண்ணப்பித்தும் மறுக்கப்பட்டதாக போலீசார் விளக்கமளித்துள்ளார்.


Tags : Nithyananda ,police investigation ,Karnataka ,CIT ,CID , Nithyananda, Passport, Karnataka, CID Police
× RELATED அதிர்ஷ்டசாலியாக தேர்வானதாக இ-மெயில்...