×

குமரியில் காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: சென்னையில் தேடுதல் வேட்டை

சென்னை: குமரியில் காவல் உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக்கொன்றவர்கள் சென்னையில் பதுங்கியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. சென்னை கொளத்தூர், செங்குன்றம், மாங்காடு உள்ளிட்ட ஊர்களில் பதுங்கியிருக்கலாம் என கோணத்தில் உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Kumari Police Inspector ,police inspector ,Chennai Kumari ,affair ,hunt , Kumari, Assistant Superintendent of Police, Wilson, Coliseum,
× RELATED திருச்செங்கோடு-ராசிபுரம் பைபாஸ்...