×

கன்னியாகுமரியில் மீண்டும் போலீஸ் மீது 5 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்

குமரி: குமரி மாவட்டம் இரணியலில் இரவு ரோந்து சென்ற போலீசார் ரெஜி, ஐயப்பதாஸ் மீது 5 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. போலீசாரை தாக்கிய அருண், சுனில்குமார், ரமேஷ், தினேஷ், அஜித் ஆகியோரை போலீஸ் தேடி வருகிறது.

Tags : gang attack ,Kanyakumari ,attack , Kanyakumari, attack on police,
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு...