×

சொல்லிட்டாங்க...

பொருளாதாரத்தை முன்னேற்றும் விவகாரத்தை, பாஜ தலைமையிலான மத்திய அரசு குளிர்பதன கிடங்கில் பாதுகாத்து வருகிறது.

இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது.

பல்கலைக்கழகத்தில் ‘பல்கலைக்கழக அலகு’ இடஒதுக்கீட்டு முறை தடுக்கப்படா விட்டால் மற்ற பல்கலைக்கழகங்களும் அதையே கடைபிடிக்க தொடங்கிவிடும்.

மணல் கடத்தல் கொள்ளையர்களின் கொலைவெறி தாக்குதல்களால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மிகவும் கவலை தருகிறது.

Tags : Politics
× RELATED விருதுநகர் காங். வேட்பாளர் மாணிக்கம்...