வட்டார கல்வி அலுவலர் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
08:01 pm Jan 09, 2020 |
சென்னை: வட்டார கல்வி அலுவலர் பணி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. போட்டித் தேர்வுகள் பிப்.15 ,16 தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.