×

காஷ்மீரில் தகவல் தொடர்பு கட்டுப்பாடுகள் தொடர்பான மனுக்கள் மீது நாளை உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு

டெல்லி: காஷ்மீரில் தகவல் தொடர்புக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது நாளை உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி ரத்து செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, காஷ்மீரில், மக்கள் நடமாட்டத்துக்கும், தகவல் தொடர்பு சேவைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

Tags : Supreme Court ,Kashmir Kashmir , In Kashmir, Communications, Regulations, Supreme Court
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...