×

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகக் கூறி ஒருவர் தீக்குளிப்பு

கடலூர் : கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகக் கூறி ஒருவர் தீக்குளித்தார். தன் மீதும் குடும்பத்தினர் மீதும் பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகக் கூறி ஆனந்த ராமன்(23) என்பவர் முத்தாண்டி குப்பம் காவல் நிலையத்தின் முன்பு தீக்குளித்தார். காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார்.

Tags : Cuddalore district ,Panruti , Cuddalore, Panrutti, lie case, arson
× RELATED வரதட்சணை கொடுமை வழக்கில்...