குமரி: குமரியில் எஸ்.ஐ. வில்சனை சுட்டுக் கொன்ற கொலையாளிகள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என கேரள டிஜிபி லோகநாத் தெரிவித்துள்ளார்.
Tags : Kerala DGP ,KUMARI ,murderers , Kumari, S.I. Wilson, Murderers, Clues, Honors, Kerala DGP