சென்னை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் போது மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் துறை dotcom@dinakaran.com(Editor) | Jan 09, 2020 மொழிபெயர்ப்பாளர்கள் துறை சென்னை: ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் போது மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் துறை கோரிக்கை வைத்துள்ளது. பொது விநியோகத்துறை ஆணையருக்கு மாற்றுத்திறனாளிகள் துறை ஆணையர் நோட்டீஸ் அனுப்பினார்.
மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கூட்ரோட்டில் கலவர தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை: நிஜ சம்பவம் நடப்பதாக மக்கள் அதிர்ச்சி
திருப்போரூர் ஒன்றியத்தில் ஆய்வு: தமிழக அதிகாரிகளுடன் எம்பிக்கள் குழு வாக்குவாதம்: தனிநபர் திட்டத்தில் கட்டிய கழிப்பறை எங்கே என கேள்வி
பக்தர்கள் வசதிக்காக 2.38 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகளாக மூடியே கிடக்கும் திருமண மண்டபம், தங்கும் விடுதி: திருப்போரூர் கந்தசுவாமி கோயில் அதிகாரிகள் அலட்சியம்
இந்திய அளவில் விபத்துகளை குறைக்கும் விவகாரம் தமிழகத்துக்கு சிறந்த மாநில விருது: மத்திய அமைச்சர் வழங்கினார்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடங்களில் அவசரகால பட்டன் வசதியுடன் சென்னையில் 1,600 ‘ஸ்மார்ட்’ கம்பங்கள்: நிர்பயா திட்டத்தில் அமைக்கப்படுகிறது