×

சென்னையில் 43-வது புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: சென்னையில் 43-வது புத்தக கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை புத்தகக் காட்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 43-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. புத்தகக் காட்சிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.

Tags : Book Fair ,Edappadi Palanisamy ,Chennai , The 43rd Book Fair in Chennai, Edapady Palanisamy
× RELATED நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்