×

திருப்பத்தூர் அருகே தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோர் காயம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நெக்குந்தி கிராமத்தில் தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்டோர் தனியார், மற்றும் அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Tirupathur Tirupathur ,Bees , Over 20 ,injured ,bees stormed , Tirupathur
× RELATED எருதுவிடும் விழாவில் முறைகேடு என...