×

நீட் தேர்வு குறித்து பேரவையில் அமைச்சர் கேள்விக்கு கே.எஸ்.அழகிரி பதில்

சென்னை: நீட் தேர்வை திணித்தது பாஜக அரசு; நிறைவேற்றிக் கொண்டிருப்பது அதிமுக அரசு என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். நீட்டை திமுக திணித்ததாக விஜயபாஸ்கர் கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வேலை. 2016-ல் ஜெயலலிதா மறைவுக்கு பிறகுதான் தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்பட்டது எனவும் கருத்து தெரிவித்துள்ளார். காங்., திமுக ஆட்சியிலேயே நீட் கொண்டுவரப்பட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் பேரவையில் பேசிய நிலையில் கே.எஸ்.அழகிரி பதில் அளித்து பேசியுள்ளார்.


Tags : KS Alagiri ,Minister , Selected NEET, Minister Vijayabaskar, KS Alagiri
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...