×

குடியுரிமை சட்டத்தை தாமதமின்றி உடனே அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

டெல்லி: குடியுரிமை சட்டத்தை தாமதமின்றி உடனே அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்து தர்ம பரிஷத் அமைப்பு சார்பில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். குடுயுரிமை சட்டத்தை உடனே அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.


Tags : Supreme Court , Citizenship, Federal Government, Supreme Court, Petition
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...