×

கோபிசெட்டிபாளையம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டு சிறை

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வன்கொடுமை செய்த ரமேஷ்குமாருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags : jail ,rape ,Gopichettipalayam Gopichettipalayam , Gopicettipalayam, girl sex abuse, jail
× RELATED வேலூர் சிறைக்குள் செல்போன் வீச முயற்சி: போலீசார் விசாரணை