×

தேர்தல் பிரச்சாரத்தில் பிளாஸ்டிக்கால் ஆன பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

டெல்லி: தேர்தல் பிரச்சாரத்தில் பிளாஸ்டிக்கால் ஆன பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எட்வின் வில்சன் என்பவர் தொடர்ந்தமனுவுக்கு பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Tags : Supreme Court ,election campaign , Election Campaign, Plastic, Supreme Court
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...