- மம்தா பானர்ஜி
- திரிணாமூல் காங்கிரஸ்
- சந்தித்தல்
- எதிர்ப்பு
- தில்லி மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் சட்டசபையில் கலந்து கொள்ள மாட்டார் என்று அறிவித்தார்
கொல்கத்தா: டெல்லியில் ஜன.13-ம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்காது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்ட விவகாரத்தில் காங்., இடதுசாரிகள் தரமற்ற அரசியல் செய்வதாக மம்தா குற்றம் சாடியுள்ளார். குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் தனியே போராடும் எனவும் தெரிவித்துள்ளார்.