டெல்லி: ஜே.என்.யு மற்றும் ஜாமியா மிலியா பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற வன்முறை குறித்து விளக்கமளிக்க உள்துறை செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நடாடளுமன்ற நிலைக்குழு உத்தரவிட்டுள்ளது.
Tags : JNU ,Home Secretary , JNU , Jamia Milia University Violence,Order, Home Secretary