×

விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை புலன் விசாரணை செய்யக் கோரிய தந்தையின் மனு தள்ளுபடி

விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை புலன் விசாரணை செய்யக் கோரிய தந்தையின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விஷ்ணுபிரியா தந்தையின் தனி புகாரை விசாரித்த கோவை நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.


Tags : Vishnupriya , Vishnupriya, Investigation, dismissed
× RELATED மார்க் ஆண்டனி சில்க் சொன்ன சர்ப்ரைஸ்..!