×

நெல்லை கண்ணனின் ஜாமீன் மனு நாளைக்கு ஒத்திவைப்பு

நெல்லை: பிரதமரை விமர்சித்ததாக கைதான நெல்லை கண்ணனின் ஜாமீன் மனு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசு வழக்கறிஞர் அவகாசம் கோரியதால் விசாரணையை நெல்லை நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது.


Tags : Paddy Kannan, bail petition, adjournment
× RELATED தென்காசி மாவட்டத்தில் வெயிலின்...