மும்பை: நாளை வெளியாக உள்ள பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் சபாக் படத்துக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக பல ஆண்டுகளாக வாதாடிய வழக்கறிஞர் அபர்ணா பட் வழக்கு தொடர்ந்துள்ளார். சபாக் படத்தில் தனக்கு எந்த அங்கீகாரமும் தரப்படவில்லை என மனுவில் அபர்ணா பட் குற்றம்சாட்டியுள்ளார்.