ஈரோடு: ஈரோடு விவேகானந்தர் நகரில் குடிபோதையில் பாட்டியைக் கொலை செய்த பேரன் கைது செய்யப்பட்டுள்ளான். பீர் முகமது என்பவர் குடிபோதையில் தனது பாடி ஜொகராம்மாள் தலையில் டி.வி. பெட்டியைப் போட்டு உடைத்து கொலை செய்தார். பீர் முகமதுவின் தாக்குதலில் காயமடைந்த ஜொகராம்மாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.