×

ஈராக் தலைநகர் பாக்தாதில் அரசு அலுவலங்கள் மற்றும் தூதரங்கள் உள்ள பகுதிகளில் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்

ஈராக்: ஈராக் தலைநகர் பாக்தாதில் அரசு அலுவலங்கள் மற்றும் தூதரங்கள் உள்ள பகுதிகளில் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். பசுமை மண்டலத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை என ஈராக் தகவல் அளித்துள்ளது.

Tags : government offices ,strikes ,Baghdad ,Iraq ,embassies ,strike , Iraqi capital, Baghdad, government offices, embassies, missiles
× RELATED ரசிகர்கள் சூழ்ந்ததால் ஆட்டோவில்...