×

திருநெல்வேலியில் குளத்திற்குள் அரிவாளுடன் 3 மணி நேரம் போலீசுக்கு டிமிக்கி கொடுத்த கொள்ளையன் கைது

திருநெல்வேலி:  திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் அருகே குளத்திற்குள் அரிவாளுடன் 3 மணி நேரம் போலீசுக்கு டிமிக்கி கொடுத்த கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார். அரிவாளுடன் 3 மணி நேரம் போலீசுக்கு டிமிக்கி கொடுத்த கொள்ளையனை தீயணைப்பு வீரா்கள் பிளாஸ்டிக் படகு உதவியுடன் போலீசாா்  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Tirunelveli ,Dimicky ,pond ,sickles , Dimicky ,police,pond , Tirunelveli
× RELATED ஏன் ? எதற்கு ? எப்படி ?