×

இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறோம்... இந்தியாவிற்கான ஈரானிய தூதர் பேட்டி

டெல்லி: நாங்கள் போரை விரும்பவில்லை; இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறோம் என்று இந்தியாவிற்கான ஈரானிய தூதர் அலி செகினி கூறியுள்ளார். ஈரான் விவகாரத்தில் இந்தியா முன்னெடுக்கும் எந்த ஒரு முயற்சியையும் வரவேற்கத் தயார். மேலும் நாட்டு மக்கள் கேட்டதாலேயே சுலைமானி கொலைக்கு பதிலடியாக தாக்குதல் நடத்தினோம் என அவர் தெரிவித்தார்.


Tags : India ,Ambassador ,countries ,Iranian , live, peacefully ,countries , India , Iranian Ambassador, India
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...