சிவகிரி: சங்கரன்கோவில் அருகே சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலையில் துப்பாக்கி, தோட்டாக்களுடன் சுற்றித் திரிந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரையைச் சேர்ந்த சஞ்சீவ், சிவகிரியைச் சேர்ந்த லிங்கம், மணிகண்டன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வனத்திற்குள் தப்பி ஓடிய மேலும் 2 பேரை சிவகிரி போலீஸ் தேடி வருகிறது.