×

தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக 3 பேர் கைது

சென்னை: தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரைச் சேர்ந்த முகமது ஹனிப் கான், இம்ரான் கான், முகமது சையது ஆகிய 3 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் இருந்து துப்பாக்கிகளை பறிமுதல் செய்து கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : India ,South India , South India, assault, arrest
× RELATED மோடி இனி ஊர் ஊராய் போய்… ரோடு ஷோ பண்ணி...