ஈராக்: ஈராக்கில் ஏவுகணைகள் வீசி அமெரிக்க படைகள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பிரிட்டன் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளத்தின் மீது நடந்த தாக்குதலில் 80 பேர் பலி ஆகியுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதில் கொடுக்கும் விதமாக ஈரான் தாக்குதல் நடத்தியது.