×

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஒரு சில இடங்களில் லேசான மழை: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வடகிழக்கு பருவமழை நாளை அல்லது ஓரிரு நாள் கடந்து முடைவடியும் என எதிர்பார்க்க படுகிறது.


Tags : Tamil Nadu ,Puducherry: Meteorological department ,Puducherry , Light showers in the next 24 hours in Puducherry, Tamil Nadu: Meteorological department...
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...