×

இளைஞர்கள் அரசு வேலைக்கு ஆசைப்படாமல் தொழில் முனைவோர்களாக முயற்சி செய்ய வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: இளைஞர்கள் அரசு வேலைக்கு ஆசைப்படாமல் தொழில் முனைவோர்களாக முயற்சி செய்ய வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஒரு ஹெக்டரில் மீன் வளர்ப்பு தொழில் செய்தால் 10 மாதத்தில் ரூ.1 லட்சம் வருமானம் ஈட்டலாம் . மீன்வளர்ப்பு தொழிலுக்கு அரசு மானியம் வழங்க தயாராக உள்ளது என பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Tags : entrepreneurs ,Jayakumar ,Minister Jayakumar , Minister of Youth Affairs, Government Work, Entrepreneurship, Jayakumar
× RELATED மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அளித்த...