×

ஈரான் நாட்டு வான் எல்லையில் எங்களது விமானங்கள் பறக்காது என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

சிங்கப்பூர்: ஈரான் நாட்டு வான் எல்லையில் எங்களது விமானங்கள் பறக்காது என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. ஈரான்- அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஈரான் நாட்டு வான் எல்லையில் எங்களது விமானங்கள் பறக்காது என அறிவித்துள்ளது.


Tags : Singapore Airlines ,flights ,airspace ,Iran ,Airspace on Fly ,Iran Airlines , Iran, Flights, Singapore Airlines
× RELATED சென்னையில் இருந்து புறப்பாடு, வருகை என 8 விமான சேவைகள் ரத்து